சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு முன்னேறும் கனவு கன்னி நடிகைகள்…!! அடக்கடவுளே இவர்கள் தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவு கன்னி ஆச்சே…!!
சினிமா துறையை பொருத்தவரையில் யாரும் எளிதில் வெற்றி பெறவில்லை அதற்கு பின்னால் அவர்களது கஷ்டம் ஏக்கம் அவமானம் விடாமுயற்சி போன்ற அனைத்துமே இருக்கும் அந்த வகையில் தற்பொழுது பல மொழிகளில் முன்னணி நடிகர்களாகவும் நடிகர்களாகவும் இருக்கும் நடிகைகள் முன்பு அதிகளவில் கஷ்டப்பட்டு தான் அதற்கான இடத்தை பிடித்திருக்கிறார்கள்.
அந்த வகையில் கூற வேண்டும் என்றால் நடிகை ரஜினிகாந்த் கமலஹாசன் தல அஜித் அவர்களை தொடங்கி பல நடிகர்களும் அவ்வாறு வந்திருக்கிறார்கள். ஆம் கன்னட மொழியில் தற்பொழுது உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக இருந்த கே ஜி எஃப் கதையில் நடித்த எஸ் அவர்களும் முதன் முதலில் சின்னத்திரையில் இருந்து தான் வெள்ளி திரைக்கு வந்தார்.
அதற்கு அடுத்தபடியாக தற்பொழுது தமிழகத்தில் அதாவது தமிழ்நாட்டில் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இவரும் சின்னத்திரையில் இருந்து தான் வெள்ளித்திரைக்கு சென்றார் இவர் பல கஷ்டங்களை தாண்டி தான் தற்பொழுது முன்னணி நடிகராக இருக்கிறார் அதேபோல் தமிழ் திரை உலகில் தற்பொழுது சீரியலில் இருந்து வெளிவந்த நடிகைகள் யார் யார் என்றால் வாணி போஜன் மற்றும் பிரியா பவானி சங்கர்.
இவர்கள் இருவருமே மாபெரும் வெற்றி பெற்ற சின்னத்திரை தொடர்களில் நடித்தவர்கள் தான் மெகா தொடரில் நடித்தவர்கள் இவர்கள் தற்பொழுது தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை கையில் வைத்திருக்கிறார்கள் அந்த அளவிற்கு மிகவும் பிஸியான நடிகைகளாக மாறிவிட்டார்கள் இவர்களைப் போன்று தற்பொழுது லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில்.
நடிகை மைனா நந்தினி சிவானி மற்றும் ஆங்கர் என மூவருமே சின்னத்திரையிலிருந்து நடித்தவர்கள் தான் இவர்கள் மூவரும் வெள்ளி திரையில் நடிப்பதற்கு முன்னால் சின்ன திரையில் நடித்தவர்கள் தான். இவர்களைத் தொடர்ந்து தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் நடித்த கதாநாயகிகள் தான் ரேஷ்மா முரளிதரன் மற்றும் ஷபானா.
இவர்கள் இருவருமே சின்னத்திரையில் மிகவும் முக்கியமான சீரியல்களில் அதாவது டிஆர்பிஎல் நம்பர் ஒன்றில் இருக்கும் தொடரில் நடித்தவர்கள் தான் இவர்கள் இருவருக்குமே தற்பொழுது தான் திருமணம் ஆனது இவர்கள் இருவரும் தற்பொழுது ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்கள்.
அந்தத் திரைப்படத்தில் நடிக்க இருப்பவர் தான் விக்ரம் பிரபு அவர்கள் இவர் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் தற்பொழுது பகையை காத்திரு என்ற திரைப்படத்தில் நடிக்கத்தான் இரண்டு சீரியல் நடிகைகள் காமிட்டாகி இருக்கிறார்கள் அவர்கள்தான் ரேஷ்மா முரளிதரன் மற்றும் ஷபானா இவர்கள் இருவரும் ஒரே தொலைக்காட்சி தொடரில் இருந்தார்கள் தற்பொழுது ஒரே திரைப்படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.