அட தேசிய விருது பெற்ற நடிகருடன் இணையும் நடிகர்கள் பட்டாளம். இவர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டணி என்றால் தியேட்டரில் விசில் சத்தம் பறக்குமே
தமிழ் சினிமாவின் எவ்வளவு இயக்குனர்கள் இருந்தாலும் ஒரு சில இயக்குனர்கள் ஒவ்வொரு பருவ வயதினரை கவரும் வண்ணம் இருப்பார்கள் ஆனால் ஒரு சிலர் மட்டும் அனைத்து வயதினரையும் கவர்மென்னும் திரைப்படத்தை எடுப்பார்கள் அந்த வகையில் இளைஞர்கள் முதியவர் ஆண்கள் பெண்களை அனைவரையும் கவரக்கூடிய ஒரு இயக்குனர் என்றால் அது வெற்றிமாறன் அவர்களை கூறலாம்.
ஆம் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் முதன்முதலில் பாலு மகேந்திரா மற்றும் பழைய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இருந்தார் அதன் பின்பு இவர் 2007 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன் என்ற திரைப்படத்தை முதன் முதலில் இயக்கினார் இந்த திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றி ஏற்படுத்திக் கொடுத்தது இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
அதற்கடுத்தபடியாக இவர் தனுஷ் அவர்களை வைத்து ஆடுகளம் என்ற திரைப்படத்தை இயக்குனர் இந்த திரைப்படமும் எதிர்பாராத வெற்றியை பெற்றது பல விருதுகளை வாங்கியது அதற்கு அடுத்தபடியாக இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான நடிகர்கள் தனுஷ் தேசிய விருது பெற்றார் இயக்குனர் பெற்றார் மற்றும் இவர்கள் கூட்டணி மேலும் நீண்டு கொண்டே சென்றது வடசென்னை அசுரன் மற்றும் பல திரைப்படங்களை இயக்க ரெடியாக இருக்கிறார்கள்.
ஆம் இப்படி இருக்க தற்பொழுது இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் நடிகர் சூரி அவர்களை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தை இரண்டு கட்டமாக வெளியிட முடிவெடுத்துள்ளாராம் இரண்டு பாகமாக இதில் கௌதம் வாசுதேவ் மேனன் விஜய் சேதுபதி இவர்கள் அடிக்கிறார்கள் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ஏனென்றால் நடிகர் சூரி அவர்கள் தான் இந்த திரைப்படத்தில் கதாநாயகன்.
இந்த திரைப்படத்தில் இளையராஜா அவர்கள் இசையமைத்திருக்கிறார் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார் நடிகர் தனுஷ் மற்றும் இளையராஜா முதன் முதலில் கூட்டணி சேரும் திரைப்படம் எது இதற்கு அடுத்தபடியாக நடிகர் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் திரைப்படத்தில் பாடல் பாடப் போகிறார்கள் என்ற ஒரு செய்தி வெளிவந்துள்ளது இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் சினிமா வட்டாரத்திற்கு இந்த பேச்சு இருக்கிறது.
இப்படி இருக்க இதனைக் கேட்ட ரசிகர்கள் மிகவும் ஆச்சரியத்தில் மற்றும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ஏனென்றால் தனுஷ் ரஜினி கமல்ஹாசன் விஜய் சேதுபதி இளையராஜா என மாபெரும் நடிகர்கள் பட்டாளமே இந்த திரைப்படத்தில் ஒன்றிணைகிறது என்ற செய்தியை கேட்டு மிகவும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.